என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
Byமாலை மலர்6 Aug 2022 10:13 AM GMT
- கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி:
முசிறி பழைய ஆர்டிஓ அலுவலகம் பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தொட்டியம் திருநாராயணபுரம் அரிசனத் தெரு வை சேர்ந்த ராமசாமி மகன் ராகுல் (வயது23) ,தொட்டியம் வடுகர் தெருவை சார்ந்த ஜெயபிரகாஷ் மகன் கோகுல்நாத் (19) , அரசலூர் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் வசந்த (23) ஆகிய மூன்று பேரும் சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த கட்டைப் பையை போலீசார் வாங்கி சோதனை செய்தனர். கட்டைப் பையில் 3 கிலோ கஞ்சா இருப்பதை கண்ட போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X