என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆடு திருடிய 2 வாலிபர்களுக்கு சிறை
Byமாலை மலர்25 Oct 2023 9:15 AM GMT
- இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது.
- அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டை திருடி சென்றனர்
துவாக்குடி
திருவெறும்பூர் அருகே அசூர் பொய்கை குடி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 44). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது ஆடுகள் அசூர் கருப்பு கோவில் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஆட்டை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து கோபிநாத் உடனடியாக துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இரு சக்கர வாகனத்தில் ஆட்டை திருடி சென்ற அசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (27) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் (25) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X