search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரடிவாவி பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்

    கரடிவாவி பகுதியில் நாளை மின்தடை

    • காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது
    • பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் அறிவிப்பு.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன்.22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெறவுள்ளதால் அன்று காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை கரடிவாவி, கரடிவாவிபுதூர், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆராக்குளம், கே.என்.புரத்தின் ஒரு பகுதி,பருவாயின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார்அறிவித்துள்ளார்.

    Next Story
    ×