என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா
    X

    ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் விழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போளூரில் உள்ள கோவில்களில் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்

    போளூர்:

    இன்று ஆவணி ஆவட்டம் பூணூல் அணியும் விழா பூணூல் அணியும் வழக்கம் உள்ளவர்கள் இன்று கோயில்களில் சிறப்பு பூஜை செய்து வீட்டிலும் பூஜை செய்து பூணூல் அணிந்து கொண்டனர்.

    போளூரில் உள்ள பெருமாள் கோயில், கைலாசநாதர்கோயில், பெரியகரம் மண்ட குளத்தூர், பெரணம்பாக்கம், அலியாளமங்கலம் போன்ற ஊர்களில் உள்ள சிவன் கோவில்கள் ஏராளமான பக்தர்கள் பூணூல் அணிந்து கொண்டனர்.

    அதேபோல் போளூர் உள்ள ந ற்குன்று ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் இன்று மண்டல பூஜை நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×