என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் உண்ணாவிரதம்
- கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்
- வளர்ச்சி திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் லாடவரம் ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு லாடவரம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் குமரவேல் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
Next Story






