search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
    X

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற காட்சி.

    திருவண்ணாமலை கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    • வௌி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்தனர்
    • நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இன்று அதிகாலையில் இருந்து உள்ளூர் மட்டுமின்றி வௌி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×