என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்வாய் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான கார்
- அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் வேலூர் சாலையில் சந்தனக் கொடடா பகுதியில் வராவதி அருகே உள்ள கால்வாயில் அவ்வழியே வந்த கார் ஒன்று தடுப்பில் விபத்துக்குள்ளானது.
கார் பள்ளத்தில் கவிழாமல் மயிரிழையில் ஓரமாக நின்றது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்து சம்பந்தமாக வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






