என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முதியவர் மீது தாக்குதல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே ஒண் ணுபுரம் வடக்கு விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70). இவ ருக்கும் சகோதரர் கண்ணன் (50) என்பவருக்கும் முன்விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 10-ந்தேதி பொன்னுசாமி தனது வீட்டில் இருந்த போது, அங்கு வந்த கண்ணன், அவரது மகன்கள் செல்வராஜ் (35), செல்வ மூர்த்தி (30), ஆகிய 3 பேரும் ஆபாசமாக திட்டி கையாலும், கம்பாலும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த பொன்னுசாமி சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொன்னுசாமியின் மகன் காமராஜ் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X