என் மலர்
உள்ளூர் செய்திகள்

செய்யாறு வடமனப்பாக்கம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை
- ஓ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடமும் திறக்கப்பட்டது
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா, வடமன பாக்கம் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கி வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரய்யார் ஜோதி எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பகுதி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
இதேபோல் வெம்பாக்கம் ஆதிதிராவிட குடியிருப்பு காலணியில் பகுதி நேர ரேஷன் கடையை ஜோதி எம்எல்ஏ திறந்து வைத்தார். அதை தொடர்ந்து ரூபாய் 15 லட்சத்துக்கு 27 ஆயிரம் மதிப்பில் வடமணப்பாக்கம் கிராம ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தினையும் அவர் திறந்து வைத்தார்.
Next Story