என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடத்தில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
Byமாலை மலர்12 Dec 2022 10:25 AM GMT
பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடத்தில் நாளை 13-ந் தேதி குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பில்லூா், அத்திக்கடவு, வெள்ளியங்காடு ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நாளை 13-ந்தேதி நடைபெற உள்ளதால் ஒரு நாள் மட்டும் பல்லடம் நகராட்சிப் பகுதியில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, பராமரிப்புப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X