search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம். 

    ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதியில் நாளை மின்தடை

    • செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • வட்டாளபதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை( செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., விஜி புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம்,தளவாய்பாளையம்,பி.வி.ஆர்.பாளையம், சிறுகளஞ்சி, பரப்பாளையம், பாப்பம்பாளையம், வெண்கலபாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம்,எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம்,அ.கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், வயக்காட்டுப்புதூர், மானூர், ஆர்.கே.பாளையம்,நடுதோட்டம், அருகம்பாளையம், தொட்டியபாளையம், கத்தாங்கண்ணி, செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிகவுண்டம்பாளையம், நீலாகவுண்டம்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூர், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×