search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக்  பள்ளியில் வண்ண மலர்கள் தினம் கொண்டாட்டம்
    X

    விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் வண்ணமலர்கள் கொண்டாட்டம் நடைபெற்ற காட்சி. 

    திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் வண்ண மலர்கள் தினம் கொண்டாட்டம்

    • திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூலிப்பாளையம் பள்ளி வளாகத்தில் மழலையர் மாணவர்கள் கண்களுக்கு களிப்பூட்டும் வண்ண மலர்கள் தினம் கொண்டாடினர்
    • பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, பள்ளிமுதல்வர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூலிப்பாளையம் பள்ளி வளாகத்தில் மழலையர் மாணவர்கள் கண்களுக்கு களிப்பூட்டும் வண்ண மலர்கள் தினம் கொண்டாடினர். இதில் மழலை மலர்கள் வண்ண உடை உடுத்தி, மலர்களாக வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். இதில் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, பொருளாளர் ராதா ராமசாமி, பள்ளிமுதல்வர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர்.

    Next Story
    ×