search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழங்கரையில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம். 

    பழங்கரையில் நாளை மின்தடை

    • பழங்கரை மற்றும் பெருமாநல்லூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது.
    • மாதேஸ்வரன்நகர் பிரிவு அலுவலக மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட பகுதியில் மேம்பாட்டுபணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    திருப்பூர்:

    பழங்கரை மற்றும் பெருமாநல்லூர் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(புதன்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீராம் நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி,ஓ.அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி.நகர்,

    திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ, பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவபட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், ெதாரவலூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அதேபோல் மாதேஸ்வரன்நகர் பிரிவு அலுவலக மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட பகுதியில் மேம்பாட்டுபணிகள் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை குங்குமபாளையம், தியானலிங்க ரைஸ்மில் ேராடு, கவுண்டம்பாளையம், வாய்க்கால்மேடு, ஆதி நாராயணன் நகர் பகுதியில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதேபோல் காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பல்லடம், அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில், பெரும்பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், சின்னியகவுண்டம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி, ஆகிய ஊர்களில் மின் வினியோகம் தடைபடும் என்று பல்லடம் வட்டமின் பகிரமான செயற்பொறியாளர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×