search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் பகுதியில் நாளை மின்தடை

    • நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • குப்பண்ணசெட்டியார் வீதி, தட்டான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருப்பூர் கோட்டம் சந்தைபேட்டை துணை மின் நிலையப்பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பல்லடம் ரோடு, காமராஜ் ரோடு, எம்.ஜி.புதூர், குப்பண்ணசெட்டியார் வீதி, தட்டான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×