search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலிபாளையம், நல்லூரில் நாளை  மின்தடை
    X

    கோப்புபடம். 

    முதலிபாளையம், நல்லூரில் நாளை மின்தடை

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பாலாஜிநகர், அய்யப்பாநகர் பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலிபாளையம், பலவஞ்சிபாளையம், நல்லூர் துணை மின்நிலையப்பகுதிகளில் நாளை 28-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை முதலிபாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.நகர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார்பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்கேகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பாளையம் மற்றும் நல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு. பலவஞ்சிபாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜிநகர், அய்யப்பாநகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×