என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலையில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா
- பள்ளபாளையம் வாளவாடி ஆகிய இடங்களிலும் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
- ஆதித்யா ராஜ் மற்றும் மாநில,மாவட்ட,நகர,வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உடுமலை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே .வாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்உடுமலை நகரத்தில் ஏரி பாளையம் மற்றும் ரயில் நிலையம் அருகிலும் மேலும் போடிபட்டி,பள்ளபாளையம் வாளவாடி ஆகிய இடங்களிலும் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும்,அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் மாவட்டத் தலைவர் டி.ரெத்தினவேல்,மாநில செயற்குழு உறுப்பினர் யு .கே. சி. முத்துக்குமாரசாமி, மாநில இளைஞரணி துணைத்தலைவர் அபிராமி செந்தில்குமார்,நகரத் தலைவர் பாலகிருஷ்ணன்,வட்டாரத் தலைவர்கள் அருளானந்தம்,ரவிச்சந்திரன் மாவட்ட மகளிர் அணி தலைவி மீனா குமாரி,மாவட்ட இளைஞரணி தலைவர் பிரசாந்த் குமார்,மாவட்ட மாணவர் அணி தலைவர் ஆதித்யா ராஜ் மற்றும் மாநில,மாவட்ட,நகர,வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்