search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலப்பம்பட்டி பகுதியில் 16-ந்தேதி மின்தடை
    X

    கோப்புபடம். 

    பாலப்பம்பட்டி பகுதியில் 16-ந்தேதி மின்தடை

    • நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது.
    • குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் மற்றும் வீரசோழபுரம் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உடுமலை இயக்குதலும் பேணுதலும் செயற்பொறியாளர் த.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    பாலப்பம்பட்டி துணை மின் நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. அது சமயம் உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு, நேருவீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரெயில்நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி. புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணம்மநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டினம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்ராபாளையம் மற்றும் வீரசோழபுரம் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×