போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகர காவல் போதை தடுப்பு பிரிவு சார்பில் பனியன் நிறுவனங்களில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநகர காவல் துணை ஆணையர் அபிநவ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வில், போதைப் பொருளால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து விளக்கப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com