search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி
    X

    கோப்புபடம். 

    பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி

    • திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார் .
    • இளைஞரணி அமைப்பாளர்எம்.எஸ்.ஆர். ராஜ், திலக்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    44 -வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை சார்பில் திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார் . இதில் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், 36-வது வார்டு கவுன்சிலரும் கல்வி குழு தலைவருமான திவாகர், 22 -வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்எம்.எஸ்.ஆர். ராஜ், திலக்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×