search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
    X

    காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளராக பாா்த்திபன்.

    காங்கயம் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

    • தமிழ்நாடு போலீஸ் அகாதெமியில் 1ஆண்டு பயிற்சி முடித்தவர்.
    • நேரடியாக காங்கயம் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளராக பாா்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.இவருக்கு முன் காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த குமரேசன் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

    தற்போது பொறுப்பேற்றுக் கொண்ட பாா்த்திபன் குரூப் 1 தோ்வில் தோ்வாகி, வண்டலூா் தமிழ்நாடு போலீஸ் அகாதெமியில் 1ஆண்டு பயிற்சி முடித்த பின், சிவகங்கை மாவட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பியாக பணியாற்றி வந்தநிலையில், தற்போது நேரடியாக காங்கயம் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளாா்.இவருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழத்து தெரிவித்தனா்.

    Next Story
    ×