search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தைப்பூச திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் பூஜை
    X

    கோப்புபடம்.

    தைப்பூச திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் பூஜை

    • பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அடுத்த மாதம் தைப்பூசம் நடைபெறுகிறது.
    • கோவில் அடிவாரத்தில் தேர்நிலை அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    வீரபாண்டி :

    பொங்கலூர் ஒன்றியம், அலகுமலையில் அகிலாண்ட விநாயகர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆதி கைலாசநாதர், ஸ்ரீ வலுப்பூரம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர் என அனைத்து மூர்த்திகளுடன் அருள்பாலிக்கும் முத்துகுமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அடுத்த மாதம் தைப்பூசம் நடைபெறுகிறது.இதையொட்டி திருத்தேர் முகூர்த்தக்கால் அமைக்கும் வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது. கோவில் அடிவாரத்தில் தேர்நிலை அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    Next Story
    ×