search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் 25-ந்தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
    X

    கோப்புபடம்

    திருப்பூரில் 25-ந்தேதி நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

    • நிர்வாக காரணங்களால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31-ந்தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • விவசாயிகள் கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு ஆகஸ்ட்- 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25-ந்தேதி ( வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிர்வாக காரணங்களால் 31-ந்தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஆகவே அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து விவசாயிகளும் 31-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண் 240ல் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×