என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Byமாலை மலர்31 Dec 2022 7:00 AM GMT
தீயணைப்பு துறையினர் உதவியோடு உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் தேவனாம்பாளையம்-ராமம்பாளையம் பி. ஏ. பி. வாய்க்காலில் சுமார் 40 லிருந்து 55 வயது மதிக்கதக்க ஆணின் சடலம் எலும்புக்கூடாக கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, அவிநாசிபாளையம் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியோடு உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் வெள்ளை நிறத்தில், ரோஸ் கலரில் கோடு போட்ட அரைக்கை சட்டை அணிந்துள்ளார். அவரை பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அவிநாசி பாளையம் போலீஸ் நிலையத்திற்கு 94981 01329 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X