என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓடும் ஆம்புலன்சில் கா்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
Byமாலை மலர்17 Dec 2022 6:59 AM GMT
- நிறைமாத கா்ப்பிணியான சந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
- தாயும், சேயும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் பசுபதி. இவரது மனைவி சந்தியா (வயது 21). நிறைமாத கா்ப்பிணியான சந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின்பேரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா் நீலா, ஓட்டுநா் டேவிட்ராஜ் ஆகியோா் சந்தியாவின் வீட்டுக்கு சென்றனா். பின்னா் சந்தியாவை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அழைத்து வந்தனா்.
ஆனால் வரும் வழியிலேயே சந்தியாவுக்கு வலி அதிகரித்தைத் தொடா்ந்து அம்மன் நகா் பகுதியில் ஆம்புலன்சை நிறுத்தினா். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்ததைத் தொடா்ந்து, தாயும், சேயும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு இருவருக்கும் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X