என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பத்தூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள புத்தகரம் கிராமம் காலனி பகுதியை சேர்ந்தவர். சதீஷ்குமார் (வயது 23) இவர் மாந்தோப்புகளை குத்தகை எடுத்து பழங்களை விற்பனை செய்து வந்தார்.
இவரது தாயார் இந்திராணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சதீஷ்குமார் மனஉளைச்சலுக்கு ஆளானார்.
நேற்று இரவு வீட்டில் இருந்த சதீஷ்குமார் தனது தாயார் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் வழக்கம் போல கதவை தட்டிய போது திறக்காததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது தூக்கில் தொங்கி கிடந்த சதீஷ்குமாரை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்