என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பைக் விபத்தில் தொழிலாளி சாவு
- 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியது
- போலீசார் விசாரணை
ஆம்பூர் :
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா பாலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் பாரத் வயது (39) கட்டத் தொழிலாளி கடந்த 10-ந் தேதி பேரணாம்பட்டு ஆம்பூர் சாலையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி கொண்டன இதில் படுகாயமடைந்த பாரத் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உமராபாத் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story