என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
- பல்வேறு பணிகள் குறித்து விளக்கினர்
- விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
மாதனூர் பாலாறுவோண்மை விவசாயபயிற்சி கல்லூரி வேளாண்மை இறுதியாண்டு படிப்பு மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவபடதிட்டம் தொடக்க விழா திருமலை க்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநர் சி.பாஸ்கரன் வேளான் அலுவலர் வேலு மாணவிகளுக்கு இயந்திரம் மூலம் களை எடுத்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பயிற்சி அளித்தார்கள்.
நிகழ்ச்சியில் திருமலைகுப்பம் ஊராட்சி தலைவர் செந்தாமரை, பாலாறு வேளாண்மைக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் வைத்தீஸ்வரி, சங்கமேஸ்வரி உட்பட ஊர் பொதுமக்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






