என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணல் கடத்தியவர் கைது
- தப்பியோடியவரை போலீசார் விரட்டி பிடித்தனர்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பாலாற்றில் திருப்பத்தூர் ஏ.ஆர். துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
போலீசாரை கண்டதும் கடத்தல் காரார்கள் தப்பியோடினர்.
அப்போது போலீசார் விரட்டி சென்று பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Next Story






