என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலை பாதுகாப்பு வார விழா
வாணியம்பாடி:
2023 முன்னிட்டு சாலை பாதுகாப்பு வார விழா வருகிற 17-ந்தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
இதனை ஒட்டி வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி டோல்கேட் பகுதியில் நேற்று கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் டோல்கேட் வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு சிவப்பு பட்டை ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் விளக்கி கூறினார்.
தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்க ளையும் வாகன ஓட்டிகளுக்கு கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ராமகிருஷ்ணன், காளியப்பன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட ராகவன், விஜயகுமார், அமர்நாத் உள்ளிட்டோரும் வாணிய ம்பாடி சரக போலீசாரும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்