என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தனியார் கல்லூரி மாணவர்கள் தர்ணா
Byமாலை மலர்17 July 2023 9:42 AM GMT
- 120 மாணவர்களில் 2 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி
- தேர்வு முடிவில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த ரெட்டி தோப்பு பகுதியில் ஆண்கள் மட்டுமே பயிலும் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கல்லூரி செமஸ்டர் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் கடந்த ஆண்டு 2-ம் ஆண்டு படித்த 120 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இவர்கள் தற்போது 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்வு முடிவில் 120 மாணவர்களில் 2 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியானது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தேர்வு முடிவில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி இன்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X