என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேசிய ஊட்டச்சத்து மாதவிழா
Byமாலை மலர்21 Sep 2022 9:30 AM GMT
- அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது
- ரத்தசோகை பின்விளைவு குறித்து விளக்கப்பட்டது
வாணியம்பாடி:
ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மிட்டூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழா நடை பெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ` ச.பசுபதி கலந்து கொண்டு தனிநபர் சுத்தம் பற்றியும் , ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை இவற்றின் பின்விளைவுகளை பற்றியும் மாணவிகளுக்கு எளிமையான முறையில் விளக்கி கூறினார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ரகுபதி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவ லர்கள் , சுகாதார அலுவலர்கள் , ஆசிரியர்கள் , மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X