என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது கடத்திய கார் பறிமுதல்
    X

    கோப்புப்படம்

    மது கடத்திய கார் பறிமுதல்

    • 2 பேர் தப்பி ஓட்டம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வடகரை ஊராட்சி பாலாற்றின் அருகே டாஸ்மாக் கடையில் மது வகைகளை காரில் கடத்திச் சென்ற வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் கார் பறிமுதல் செய்தனர்.

    மது வகைகளை பறிமுதல் செய்த உமராபாத் போலீஸார் விசாரணை நடத்தினர்.

    தப்பி ஓடிய ராஜ்குமார் மற்றும் ஒருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×