என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருமானவரித்துறையினர் சோதனை நடத்தும் நிறுவனத்தை படத்தில் காணலாம்.
ஆம்பூர் ஷூ கம்பெனியில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
- 3-வது நாளாக தொடர்ந்தது
- தொழிற்சாலையில் இருந்து ஆவணங்களை எடுத்து வந்தனர்
ஆம்பூர்:
ஆம்பூரில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் சென்னை வருமானம் வரித்துறை முதன்மை சந்தோஷ் தலைமையில் 4 காரில் வந்த 15 வருமானவரித்துறை அதிகாரிகள் கொமேஸ்வரம் ஏ.கஸ்பாவில் உள்ளே 2- உள்ளிட்ட தோல் தொழிற்சாலையில் அதிரடியாக நுழைந்தனர்.
பின்னர் தொழிற்சாலைகளில் உள்ள பதிவேடுகள், கணக்கு விவரங்கள் முக்கிய ஆவணங்களை சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று 3-வது நாளாக சோதனையை தீவிர படுத்தினர். இந்த நிலையில் தொழிற்சாலையில் இருந்து ஆவணங்களை எடுத்து வந்தனர்.
இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கம்பெனியிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
Next Story






