என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏலகிரி மலையில் பைக்குகள் மோதல்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலி கோட்டை பகுதியை சேர்ந்தவர் முஜித்முல்லா இவரது மகன் மன்சூர் (வயது 20) மற்றும் சோமாலபுரத்தை சேர்ந்த அவரது நண்பர் சுஜாய் (20). ஆகிய இருவரும் நேற்று ஒரே பைக்கிள் ஏலகிரி மலைக்கு நேற்று சுற்றுலா வந்தனர்.
அதன் பின்னர் சுற்றுலா முடிந்து நண்பர்கள் வீடு திரும்பினார். அப்போது ஏலகிரி மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தனர். 13 வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, முன்னாள் சென்ற பைக்கை முந்தி செல்ல முயன்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரிமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்