search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி மலையில் விதிமுறைகளை மீறிய 45 வாகனங்களுக்கு அபராதம்
    X

    ஏலகிரி மலையில் விதிமுறைகளை மீறிய 45 வாகனங்களுக்கு அபராதம்

    • போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு
    • சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வந்ததால் நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலையில் கொட்டையூர் அருகில் ஏலகிரி மலை போலீசார் சோதனை சாவடி அமைத்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் தலைமையில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணியதது உள்ளிட் டவைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் 45 வாக னங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×