search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாமாரியம்மன் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு
    X

    அன்னதான கூடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

    மகாமாரியம்மன் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு

    • வலங்கைமானில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் அன்னதான கூடத்தை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
    • வலங்கைமானில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் அன்னதான கூடத்தை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் அன்னதான கூடத்தை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் வலங்கை மான் வட்டாட்சியர் சந்தான கோபாலகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பரசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தெட்சணாமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி, கோயில் நிர்வாக அதிகாரி ரமேஷ் ,கோயில் தக்கார்-ஆய்வாளர் ரமணி, கோயில் எழுத்தர் சீனிவாசன் மற்றும் வரதராஜன்பேட்டை தெருவாசிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×