என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட வேண்டும்
    X

    பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகை புதுப்பிக்கப்பட வேண்டும்

    • தற்போது வரை எந்த ஒரு சீரமைக்கும் முயற்சியையும் எடுக்கப்படவில்லை
    • சமூக வலைதலங்களில் தகவல் பரவி வருகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே பூசிமலைகுப்பத்தில் உள்ள (பிரெஞ்சு கோட்டை) கண்ணாடி மாளிகை கட்டிடங்களை புதுப்பிக்க கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பே தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவவேலு சட்டமன்றத்தில் சுமார் 11.5 கோடி செலவில் சீரமைத்து தரப்படும் என அறிவித்தார்.

    ஆனால் தற்போது வரை எந்த ஒரு சீரமைக்கும் முயற்சியையும் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் ஏன்?என எதிர்பார்க்கின்றனர். இது குறித்து சமூக வலைதலங்களில் தகவல் பரவி வருகிறது.

    Next Story
    ×