search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதோஷ வழிபாடு
    X

    பிரதோஷ வழிபாடு

    • சாமி திருவீதி உலா நடந்தது
    • பொதுமக்கள் ஏராளமனோர் தரிசனம் செய்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

    இதனையொட்டி மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து சாமி திருவீதி உலா நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் காட்டுக்காநல்லூர் ராமநாதீஸ்வரர் கோவிலில் பாலாய பூஜை நடைபெற்றது.

    Next Story
    ×