என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பைக் மோதி முதியவர் சாவு
ஆரணி:
ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 55). இவர் தனது நண்பர் நடராஜனுடன் உறவினரின் இல்ல திருமணத்திற்காக ஆரணி-ஆற்காடு சாலையில் வெள்ளேரி கிராமம் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஆரணி தாலுகா சங்கீதவாடி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தனுசு (17). ஆற்காட்டில் இருந்து ஆரணி நோக்கி பைக்கில் வந்தார். எதிர்பாராத விதமாக நடந்து சென்ற விஜயகுமார் மீது பைக் நேருக்கு நேராக மோதியது. இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X