search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்விபத்தினை தடுக்க ஒலிபெருக்கி பிரசாரம்
    X

    மின்விபத்தினை தடுக்க ஒலிபெருக்கி பிரசாரம்

    • துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது
    • மழைக்காலங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

    சேத்துப்பட்டு,

    சேத்துப்பட்டு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவிச் சந்திரபாபு தலைமையில் சேத் துப்பட்டு உதவி செயற்பொறி யாளர் பக்தவச்சலு, உதவி மின்பொறியாளர்கள் மோகன், ரவிக்குமார், சரவணன், வெங்க டேசன் மற்றும் மின் மி ஊழியர் கள் சேத்துப்பட்டு, நெடுங்கு ணம், உலகம்பட்டு, கெங்கைசூ டாமணி, கொழப்பலூர், கெங் காபுரம், இந்திரவனம், ஆவணி யாபுரம், நாராயணமங்கலம் ஆகிய கிராமங்களில் பொதுமக் கள் மழைக்காலங்களில் மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து மின்விபத்தினை தடுக்க வேண்டி ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து துண்டு பிரசு ரங்களை வழங்கினர்.

    Next Story
    ×