search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக பெண்கள் தின விழிப்புணர்வு
    X

    உலக பெண்கள் தின விழிப்புணர்வு

    • பெண்களின் தனித்துவத்தை எடுத்துரைத்து பேசினார்
    • 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி கூட்ட அரங்கில் உலக பெண்கள் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை தாமரை செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நியாட் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்ஸ் டெக்னிக்கல் டிரைனிங்கின் நிர்வாக தலைவர் வினோத்குமார் கலந்து கொண்டு பெண்களின் தனித்துவத்தை எடுத்துரைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியைகள் மகேஷ்வரி, வசந்தா, தமிழரசி மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×