என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பஸ் மோதி வங்கி ஊழியர் படுகாயம்
கண்ணமங்கலம்,
சந்தவாசல் அருகே உள்ள தேப்பனந்தல் சந்தைமேட்டை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் ஹரிஹரன் (வயது 23), கலசபாக்கம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணிபு ரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ஹரிஹரன் மோட்டார் சைக் கிளில் தேப்பனந்தல் சந்தை மேடு பகுதியில் வந்து கொண் டிருந்தார்.
அப்போது எதிரே வந்த தனியார் பஸ் எதிர்பா ராத விதமாக மோதியதில் ஹரிஹரன் படுகாயமடைந் தார். அவரை அக்கம்பக்கத்தி னர் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு 108 ஆம்புலன் சில் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X