என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
    X

    மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

    • வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் ஏரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏரியில் இருந்து மண் கடத்தி வந்த 2 லாரிகளை மடக்கினர். அப்போது டிரைவர்கள் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதனைஅடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து, கண்ணமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×