என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு
Byமாலை மலர்12 Dec 2022 9:10 AM GMT
- ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் 25-ந் தேதி வரை நடைபெற்றது.
- கார்த்திகை 23-ந் தேதி அய்யா வைகுண்டருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
சாத்தான்குளம்:
சங்கரன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் 9-ந் தேதி முதல் கார்த்திகை மாதம் 25-ந் தேதி வரை நடைபெற்றது. தினமும் மாலை 7 மணிக்கு பனிவிடையும் அதனைத் தொடர்ந்து திருஏடு வாசிப்பும் சிறப்பு தர்மங்களும் தினம்தோறும் நடைபெற்றது.
கார்த்திகை 23-ந் தேதி மக்கள் அனைவரும் சுருள் ஏந்தி மாபெரும் திருக்கல்யாண ஊர்வலம்மும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், பனிவிடையும், திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா வைகுண்டருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.ஏற்பாடுகளை தாங்கல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X