search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் தாலுகா பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
    X

    சிதம்பரம் தாலுகா பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

    • சிதம்பரம் தாலுகா பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது.
    • சிலுவைபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருே வயலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 43) இவரது வீட்டின் முன்பு இரவு தனது வீட்டில் ராயல் என்பீல்டு பைக்கை நிறுத்திவிட்டு மறுநாள் நள்ளிரவு எழுந்து பார்த்தபோது இவரது பைக்கை காணவில்லை. அதேபோல் புவனகிரி குமுடி மலைப்பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (25) இவர் தனது சிலுவைபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். அதனையும் காணவில்லை.

    Next Story
    ×