என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்
- கடந்த 30-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மாதம்பதி பகுதியை சேர்ந்தவர் 17-வயது மாணவி. இவர் கடந்த 30-ந்தேதி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.
பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






