என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

    • குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் மன விரக்கியில் இருந்த சரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்,

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவரது மனைவி தீபிகா.

    குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் மன விரக்கியில் இருந்த சரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்,

    Next Story
    ×