என் மலர்
உள்ளூர் செய்திகள்

தப்பகூளி சாமி கோவில் திருவிழா
- பசுவேரஸ்வர சுவாமிக்கு மாஹா ருத்ராஅபிசேகம், அகனிகுண்டம் நடைபெற்றது.
- விழாவில் காநாடக மாடாதிபதிகள் கலந்து கொண்டு ஆனமீக சொற்பொழிவு நிகழ்த்தினர்.
தேன்கனிக்கோட்டை,
அஞ்செட்டி அருகே மஞ்சுகொண்டப்பள்ளி ஊராட்சி காவேரி கரையோரம் உள்ள தப்பகூளி பசுவேஸ்வர சாமி கோவில் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மஞ்சுகொண்டப்பள்ளி கிராமத்தினரால் பல்லக்கு உற்வம் நடைபெற்றது. நேற்று காலை பசுவேரஸ்வர சுவாமிக்கு மாஹா ருத்ராஅபிசேகம், அகனிகுண்டம் நடைபெற்றது. விழாவில் காநாடக மாடாதிபதிகள் கலந்து கொண்டு ஆனமீக சொற்பொழிவு நிகழ்த்தினர்.
விழாவில் மஞ்சுகொண்டப்பள்ளி, கோட்டையூர்,உரிகம், அஞ்செட்டி, தக்கட்டி, மாடக்கல் உள்ளிட்ட பகுதி கிராம மக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்,
Next Story