என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூர் மண்டலத்தில் கிராம சபை கூட்டம்
- கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- திரு நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் மண்டலம் 5வது வார்டு சார்பில் கிராம சபை கூட்டம் கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் தலைமையில் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் மாணிக்கம் நகர், ஜீவரத்தின மாள் நகர், ஜீவன் நகர், திரு நகர் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






