என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றத்தில் பேரூராட்சி ஊழியர் தற்கொலை
- திருக்கழுகுன்றம். பரமசிவம் நகரை சேர்ந்த அன்பழகன். இவரது மகன் முருகன்(வயது25).
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம். பரமசிவம் நகரை சேர்ந்த அன்பழகன். இவரது மகன் முருகன்(வயது25). திருக்கழுகுன்றம் பேரூராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருக்கழுகுன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






